குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

           
               
 
 

04/12/2021 அன்று செறுதிக்கோணம் பகுதியைச் சேர்ந்த ஷீஜா குமாரிடம் நோட்டுப் புத்தகம் வழங்கப்பட்டது.

04/12/2021 அன்று செறுதிக்கோணம் பகுதியைச் சார்ந்த ஷீஜாகுமாரி அவர்களது மகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு பாட புத்தகம் வாங்க இயலாத நிலையில் இருந்தார். இந்நிலையில் குமரி அறக்கட்டளை மூலம் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது
 
Back To Top