28/12/2025 ????? ????? ?????????? ??????? ??????? ?????????? ??????? ???????? ?? ???????? ?????? ???????? ?????? ???? ???????? ??? ???????? ??????? ????????? ???????? ??????????.
28/12/2025 ????? ????? ?????????? ??????? ??????? ?????????? ??????? ???????? ?? ???????? ?????? ???????? ?????? ???? ???????? ??? ???????? ??????? ????????? ???????? ??????????.
23/05/2025 ????? ???? ????? ?????7500 ??????????? ???????????
????? ?????????? ?????? ??????????? ???(23/05/2025) ????? ??? 7500 ?????? ????????? ?????? ?????? ????? ?????? ?????? ????? ????????????. ?????? ??????? ?????????????? ??????????????????????. ?????????????? ????? ????? ????? ???????? ?????????????????????, ????? ?????????? ??????????????????? ????????? ??????? ?????????? ??????????.?????
16/03/2025 ????? ??????????????? ????? ???????????? ??????????? ????????? ????? ?????????? ??????? ???? ??????? ????????? ??????? ???????? ????? ??? ?????? ??????????.
16-03-2025 ???????? ????? ????? ???????????? ?????? ??????????? ????????? ????? ??????????
??????? ???? ??????? ????????? ??????? ??????? ??????? ???????? ?????? ??????????. ???? ???????? ???????? ?????? ??????? ??????? ?????????????? ?????? 30 ??
25.01.2025 அன்று குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் ஜாண்ஸ சென்ட்ரல் பள்ளியில் ஜாண்ஸ் அறக்கட்டளை மற்றும் குமரி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
25.01.2025 அன்று குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் ஜாண்ஸ சென்ட்ரல் பள்ளியில் ஜாண்ஸ் அறக்கட்டளை மற்றும் குமரி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை காரக்கோணம் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிட்சை நிபுணர் சந்தீப் குமார் தொடங்கிவைத்தார். பள்ளி தாளாளர் ஜெபில் வில்சன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். தக்கலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் கோலப்பன் ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வராஜன் இணைந்து முகாமை ஒருங்கிணைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஷெரின் சந்திர லீலா மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கத்திஉறுப்பினர்கள் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
02/09/2024 அன்று இலவச இரத்த தானம் 6500 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது
02-09-2024 குமரி அறக்கட்டளையின் அலுவலக பதிவேட்டின்படி 6500 யூனிட் இரத்தத்தை இலவசமாக தானம் செய்து குமரி மாவட்ட அளவில் சாதனைப்படைத்துள்ளது. என்பதனை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் அனைத்து இரத்த தான நன்கொடையாளர்களுக்கும் உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
24/05/2024அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன் குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில் மாவட்ட அளவிலான இலவச மருத்துவ முகாம் ஸ்மார்ட் மருத்துவமனை மற்றும் சுரேஷ் கண் மருத்துவமனை மற்றும் மெர்லின் பல் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்டது.
24/05/2024 அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன் குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில்
மாவட்ட அளவிலான இலவச மருத்துவ முகாம் ஸ்மார்ட் மருத்துவமனை மற்றும் சுரேஷ் கண் மருத்துவமனை மற்றும் மெர்லின் பல் மருத்துவமனை சார்பாக நடத்தப்பட்டது.
24/05/2024அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன், குலசேகர த்தில் வைத்து இரத்த தான நன்கொடையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.
24/05/2024 அன்று குமரி அறக்கட்டளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஆறாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாமூடு ஜங்ஷன், குலசேகர த்தில் வைத்து விழா நடைபெற்றது.இதில்
300 இரத்த தான நன்கொடையாளர்களுக்கு சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி நினைவு பரிசு வழங்கி சிறப்பு விருந்தினர்களால் கௌரவிக்கப்பட்டது
15/05/2024 அன்று இலவச இரத்த தானம் 6000 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது
15/05/2024 இன்று குமரி அறக்கட்டளைஅலுவலக பதிவேட்டின் படி 6000யூனிட் இலவச இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் இரத்த தான நன்கொடையாளர்கள் மற்றும் குமரி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்து நன்றியை தெரிவித்து கொள்கிறோம்
03/02/2024 அன்று இலவச இரத்த தானம் 5500 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது
03/02/2024 இன்று குமரி அறக்கட்டளைஅலுவலக பதிவேட்டின் படி 5500 யூனிட் இலவச இரத்த தானம் செய்து சாதனை படைத்துள்ளது ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் இரத்த தான நன்கொடையாளர்கள் மற்றும் குமரி அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவருக்கும் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்து நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

