குலசேகரம் அஞ்சல், கன்னியாகுமரி, தமிழ்நாடு-629161.   CALL : +918448425409

11/08/2026 அன்று இலவச இரத்த தானம் 9000 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது.

குமரி அறக்கட்டளையின் சார்பில், குமரி அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இன்று (11/08/2026 வரையிலான காலத்தில், 9000 அலகுகள் இரத்தம் இலவசமாக தானம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
ஜூலை 12, 2026 அன்று, சூரியகோடு தூய எப்ராய்ம் மேல்நிலைப் பள்ளியில் களியாக்கவிளை மறைமாவட்டம் (MCYM) மற்றும் குமரி ஃபவுண்டேஷன் இணைந்து இலவச ரத்த தான முகாம் ஒன்றை நடத்தின. ​நிகழ்ச்சியின் முக்கிய விவரங்கள்: ​கொடையாளர்கள்: சுமார் 39 இளம் தன்னார்வலர்கள் முன்வந்து ரத்த தானம் செய்தனர். ​பயனாளி: சேகரிக்கப்பட்ட ரத்தம் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. ​ஒருங்கிணைப்பாளர்கள்: இந்த முகாம் தக்கலை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் கொளப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வராஜன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது. ​அங்கீகாரம்: ரத்த தானம் செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் குமரி ஃபவுண்டேஷன் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஜூலை 12, 2026 அன்று, சூரியகோடு தூய எப்ராய்ம் மேல்நிலைப் பள்ளியில் களியாக்கவிளை மறைமாவட்டம் (MCYM) மற்றும் குமரி ஃபவுண்டேஷன் இணைந்து இலவச ரத்த தான முகாம் ஒன்றை நடத்தின. ​நிகழ்ச்சியின் முக்கிய விவரங்கள்: ​கொடையாளர்கள்: சுமார் 39 இளம் தன்னார்வலர்கள் முன்வந்து ரத்த தானம் செய்தனர். ​பயனாளி: சேகரிக்கப்பட்ட ரத்தம் கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பத்மநாபபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது. ​ஒருங்கிணைப்பாளர்கள்: இந்த முகாம் தக்கலை மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் கொளப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வராஜன் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டது. ​அங்கீகாரம்: ரத்த தானம் செய்த அனைத்து தன்னார்வலர்களுக்கும் குமரி ஃபவுண்டேஷன் சார்பில் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
Test

test
Test

test
22/03/2026 அன்று இலவச இரத்த தானம் 8500 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது.

குமரி அறக்கட்டளையின் சார்பில், குமரி அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இன்று (22-03-2026) வரையிலான காலத்தில், 8500 அலகுகள் இரத்தம் இலவசமாக தானம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
02/10/2025 அன்று இலவச இரத்த தானம் 8000 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது.

குமரி அறக்கட்டளையின் சார்பில், குமரி அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களின்படி, இன்று (02-10-2025 வரையிலான காலத்தில், 8000 அலகுகள் இரத்தம் இலவசமாக தானம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.
28/12/2025 அன்று, குமரி அறக்கட்டளையின் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் குழந்தைகள் நல மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

28/12/2025 அன்று, குமரி அறக்கட்டளையின் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் குழந்தைகள் நல மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
23/05/2025 அன்று இலவச இரத்த தானம் 7500 யூனிட் பூர்த்தி செய்யப்பட்டது.

குமரி அறக்கட்டளையின் அலுவலக பதிவேட்டின்படி 23-05-2025இன்று வரை 7500 யூனிட் இரத்தத்தை இலவசமாக தானம் செய்து சாதனைப் படைத்துள்ளது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
16/03/2025 ????? ??????????????? ????? ???????????? ??????????? ????????? ????? ?????????? ??????? ???? ??????? ????????? ??????? ???????? ????? ??? ?????? ??????????.

16-03-2025 ???????? ????? ????? ???????????? ?????? ??????????? ????????? ????? ?????????? ??????? ???? ??????? ????????? ??????? ??????? ??????? ???????? ?????? ??????????. ???? ???????? ???????? ?????? ??????? ??????? ?????????????? ?????? 30 ??
25.01.2025 அன்று குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் ஜாண்ஸ சென்ட்ரல் பள்ளியில் ஜாண்ஸ் அறக்கட்டளை மற்றும் குமரி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

25.01.2025 அன்று குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் ஜாண்ஸ சென்ட்ரல் பள்ளியில் ஜாண்ஸ் அறக்கட்டளை மற்றும் குமரி அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமை காரக்கோணம் மருத்துவக் கல்லூரி அறுவை சிகிட்சை நிபுணர் சந்தீப் குமார் தொடங்கிவைத்தார். பள்ளி தாளாளர் ஜெபில் வில்சன் உள்பட 60-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர். தக்கலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி டாக்டர் கோலப்பன் ஒருங்கிணைப்பாளர் சகாய செல்வராஜன் இணைந்து முகாமை ஒருங்கிணைத்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஷெரின் சந்திர லீலா மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் இயக்கத்திஉறுப்பினர்கள் ஆசிரியர்கள் இணைந்து செய்திருந்தனர்.
Back To Top