அருமனை பகுதியை சார்ந்த வினிதா ராணி அவர்களுக்கு 15/08/2022 அன்று மருத்துவ உதவித்தொகை ₹20000 வழங்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் நல்லூர் கோணம் அருமனை பகுதியைச் சார்ந்த றெசல் ராஜ்(53) 8940267801 அவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார். மனைவி குமாரி ராஜம்(50) அவர்களுக்கு இரண்டு கால்களும் இரண்டு கைகளும் செயலிழந்து அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. இவர்களுக்கு ஒரு மகள் வினிதா ராணி ( 24 ) .*புற்று நோயால் பாதிக்கப்பட்ட வினிதா ராணி அவர்களுக்கு மருத்துவ உதவி 15/08/2022 மாலை 4:00 மணியளவில் அவர்களின் வீட்டில் வைத்து ₹ 20000 - க்கான காசோலை குமரி அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்டது
Deborah Beck
Relation
2022-08-15