15/08/2025 அன்று புதுக்கடை அனந்தமங்கலம் பகுதியைச் சார்ந்த ராதிகா அவர்களுக்கு அவசர உதவி தொகை ரூ.10000 வழங்கப்பட்டது
15-08-2025 அன்று குமரி மாவட்டத்தில் புதுக்கடை அனந்தமங்கலம் பகுதியைச் சார்ந்த ராதிகா 7598089025 கணவரை இழந்து இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிக வறுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த குடும்பத்திற்கு அவசர உதவித்தொகை ரூ.10000/-க்கான காசோலையை வழங்கப்பட்டது என்பதை குமரி அறக்கட்டளை சார்பாக மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Deborah Beck
Relation
2025-08-18